செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா

Published On 2021-02-12 14:27 GMT   |   Update On 2021-02-12 14:27 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,172-ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை: 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,172-ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 15,945 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 189 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News