செய்திகள்
கவர்னர் மாளிகையில் குடியரசு தின தேனீர் விருந்து ரத்து
கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று, முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தேனீர் விருந்து வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று, முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தேனீர் விருந்து வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.