செய்திகள்
தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
* பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று இல்லை.
* உருமாறிய கொரோனா பாதித்தோருக்கான சிகிச்சையில் மாற்றம் தேவையில்லை.
* தமிழகம் வந்து மாயமான 400 பேரில் 50 பேர் மீண்டும் பிரிட்டன் சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
* 400 பேரில் பலர் முகவரியை மாற்றி கொடுத்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
* பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று இல்லை.
* உருமாறிய கொரோனா பாதித்தோருக்கான சிகிச்சையில் மாற்றம் தேவையில்லை.
* தமிழகம் வந்து மாயமான 400 பேரில் 50 பேர் மீண்டும் பிரிட்டன் சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
* 400 பேரில் பலர் முகவரியை மாற்றி கொடுத்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.