செய்திகள்
முககவசம்

நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 52 பேர் மீது வழக்கு

Published On 2020-12-27 17:56 GMT   |   Update On 2020-12-27 17:56 GMT
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 52 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நாமக்கல்:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் நடமாடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய 52 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10, 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது..
Tags:    

Similar News