செய்திகள்
கோப்புபடம்

விருதுநகர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்

Published On 2020-11-17 13:38 GMT   |   Update On 2020-11-17 13:38 GMT
விருதுநகர் அருகே பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள அரசகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது39). இவர் தனது வீட்டுக்கு முன்பு நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பால்ராஜ்பாண்டி, ராஜசேகர், முனியசாமி ஆகிய 3 பேரும் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுபற்றிய புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News