செய்திகள்
தமிழக அரசு

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமனம்

Published On 2020-11-03 09:46 GMT   |   Update On 2020-11-03 09:46 GMT
தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட்டை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட்டை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சைலேந்திர பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்த தீயணைப்புத்துறை ஜாபர் சேட்டிடம் தரப்பட்டது.

ரெயில்வே டிஜிபியான சைலேந்திரபாபு ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பணியையும் கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News