செய்திகள்
சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,520 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,610 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.41,819 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,263 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒருநாளில் 1,295 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் 185
செங்கல்பட்டு 2,170
சென்னை 11,320
கோயம்புத்தூர் 5,027
கடலூர் 1,482
தருமபுரி 915
திண்டுக்கல் 414
ஈரோடு 1,117
கள்ளக்குறிச்சி 404
காஞ்சிபுரம் 887
கன்னியாகுமரி 885
கரூர் 462
கிருஷ்ணகிரி 814
மதுரை 725
நாகப்பட்டினம் 488
நாமக்கல் 1,066
நீலகிரி 896
பெரம்பலூர் 123
புதுகோட்டை 719
ராமநாதபுரம் 149
ராணிப்பேட்டை 455
சேலம் 2,794
சிவகங்கை 245
தென்காசி 416
தஞ்சாவூர் 1,513
தேனி 497
திருப்பத்தூர் 511
திருவள்ளூர் 1,647
திருவண்ணாமலை1,009
திருவாரூர் 952
தூத்துக்குடி 587
திருநெல்வேலி 897
திருப்பூர் 1,591
திருச்சி 775
வேலூர் 848
விழுப்புரம் 979
விருதுநகர் 279
விமான நிலையத்தில் தனிமை 2
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 16
ரயில் நிலையத்தில் தனிமை 2
மொத்த எண்ணிக்கை 46,263
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,520 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,610 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.41,819 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,263 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒருநாளில் 1,295 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் 185
செங்கல்பட்டு 2,170
சென்னை 11,320
கோயம்புத்தூர் 5,027
கடலூர் 1,482
தருமபுரி 915
திண்டுக்கல் 414
ஈரோடு 1,117
கள்ளக்குறிச்சி 404
காஞ்சிபுரம் 887
கன்னியாகுமரி 885
கரூர் 462
கிருஷ்ணகிரி 814
மதுரை 725
நாகப்பட்டினம் 488
நாமக்கல் 1,066
நீலகிரி 896
பெரம்பலூர் 123
புதுகோட்டை 719
ராமநாதபுரம் 149
ராணிப்பேட்டை 455
சேலம் 2,794
சிவகங்கை 245
தென்காசி 416
தஞ்சாவூர் 1,513
தேனி 497
திருப்பத்தூர் 511
திருவள்ளூர் 1,647
திருவண்ணாமலை1,009
திருவாரூர் 952
தூத்துக்குடி 587
திருநெல்வேலி 897
திருப்பூர் 1,591
திருச்சி 775
வேலூர் 848
விழுப்புரம் 979
விருதுநகர் 279
விமான நிலையத்தில் தனிமை 2
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 16
ரயில் நிலையத்தில் தனிமை 2
மொத்த எண்ணிக்கை 46,263