செய்திகள்
மின்சார நிறுத்தம்

வால்பாறையில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-09-20 14:04 GMT   |   Update On 2020-09-20 14:04 GMT
வால்பாறையில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
வால்பாறை:

வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி துணை மின்நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் வால்பாறை, அய்யர்பாடி, அட்டகட்டி, கருமலை, சிங்கோனா, சோலையார் நகர், மானாம்பள்ளி, முடீஸ், சேக்கல்முடி, குரங்குமுடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராம்பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News