செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

15 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார் முதலமைச்சர்

Published On 2020-09-07 07:10 GMT   |   Update On 2020-09-07 07:10 GMT
சென்னை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதலமைச்சர் வழங்கினார்.
சென்னை:

சென்னை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தலைமை செயலகத்தில் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி இருந்தனர்.
Tags:    

Similar News