செய்திகள்
தாத்தாதான் எனது முதல் ஹீரோ

‘தாத்தாதான் எனது முதல் ஹீரோ’ - அமைச்சர் ஜெயக்குமார், பேரனுடன் இருக்கும் படம் வைரலானது

Published On 2020-08-19 19:27 GMT   |   Update On 2020-08-19 19:27 GMT
சர்வதேச புகைப்பட தினமான நேற்று ‘தாத்தா தான்.... எனது முதல் ஹீரோ’ என்ற வாசகத்துடன் அமைச்சர் ஜெயக்குமார் தனது பேரனை கட்டி அணைத்தப்படி இருக்கும் புகைப்படம் வைரலானது
சென்னை:

சர்வதேச புகைப்பட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சர்வதேச புகைப்பட தினமான நேற்று ‘தாத்தா தான்.... எனது முதல் ஹீரோ’ என்ற வாசகத்துடன் அமைச்சர் ஜெயக்குமார் தனது பேரனை கட்டி அணைத்தப்படி இருக்கும் புகைப்படம் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த படத்தை பலரும் ஆர்வத்தோடு பகிர்ந்தனர். அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய மகள் வழி பேரன் உடன் இருக்கும் அந்த புகைப்படத்தை எடுத்ததே அவருடைய மகள் தான்.

2005-ம் ஆண்டு இயல்பாக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. 
Tags:    

Similar News