செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விபரம்

Published On 2020-08-04 17:20 GMT   |   Update On 2020-08-04 17:20 GMT
தமிழகத்தில் இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,784 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,784 ஆக அதிகரித்துள்ளது.  

தமிழகத்தில் இன்று 108 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தம் 4,349 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் - 21
செங்கல்பட்டு - 386
சென்னை - 1143
கோவை - 233
கடலூர் - 61
தர்மபுரி - 124
திண்டுக்கல் - 100
ஈரோடு - 10
கள்ளக்குறிச்சி - 109
காஞ்சிபுரம் - 559
கன்னியாகுமரி - 192
கரூர் - 31
கிருஷ்ணகிரி - 43
மதுரை - 197
நாகை - 6
நாமக்கல் - 38
நீலகிரி - 22
பெரம்பலூர் - 37
புதுக்கோட்டை - 96
ராமநாதபுரம் - 85
ராணிப்பேட்டை - 149
சேலம் - 69
சிவகங்கை - 51
தென்காசி - 386
தஞ்சாவூர் - 200
தேனி - 175
திருப்பத்தூர் - 32
திருவள்ளூர் - 319
திருவண்ணாமலை - 184
திருவாரூர் - 100
தூத்துக்குடி - 349
திருநெல்வேலி - 149
திருப்பூர் - 36
திருச்சி - 162
வேலூர் - 131
விழுப்புரம் - 51
விருதுநகர் - 447
விமானநிலைய கண்காணிப்பு  
வெளிநாடு - 5
உள்நாடு - 13
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 6501
Tags:    

Similar News