செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5 பேர் கைது

Published On 2020-07-31 13:56 GMT   |   Update On 2020-07-31 13:56 GMT
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 11,180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,953 இருசக்கர வாகனங்கள், 91 கார்கள், 114ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News