செய்திகள்
மதுரை மாநகராட்சி பல்லவி நகரில் உள்ள கலைநகர் விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் நலச் சங்க கட்டிடத்தில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை:
மதுரை மாநகராட்சி பல்லவி நகரில் உள்ள கலைநகர் விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் நலச் சங்க கட்டிடத்தில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று சங்க பொதுச் செயலாளர் குமரகுருபரன் கேட்டுக் கொண்டுள்ளார்.