செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 67 பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 67 பேர் கைது செய்யப்பட்டனர். 4 இருசக்கர வாகனங்கள், 1 கார், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 11,011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,007 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,943 இருசக்கர வாகனங்கள், 88 கார்கள், 114 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.