செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 67 பேர் கைது

Published On 2020-07-21 14:49 GMT   |   Update On 2020-07-21 14:49 GMT
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 67 பேர் கைது செய்யப்பட்டனர். 4 இருசக்கர வாகனங்கள், 1 கார், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 11,011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,007 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,943 இருசக்கர வாகனங்கள், 88 கார்கள், 114 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News