செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 7 பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது வரை 10,943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,933 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,939 இருசக்கர வாகனங்கள், 87 கார்கள், 113 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள், மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது வரை 10,943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,933 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,939 இருசக்கர வாகனங்கள், 87 கார்கள், 113 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள், மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.