செய்திகள்
சிவகாசி அருகே கஞ்சாவுடன் மூதாட்டி கைது
சிவகாசி அருகே கஞ்சாவுடன் மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி டவுன் போலீசார் அண்ணாகாலனிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த சண்முகக்கனி(வயது 62) என்ற பெண், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டு இருந்தார். இதை தொடர்ந்து போலீசார் சண்முகக்கனியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி டவுன் போலீசார் அண்ணாகாலனிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த சண்முகக்கனி(வயது 62) என்ற பெண், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் நின்று கொண்டு இருந்தார். இதை தொடர்ந்து போலீசார் சண்முகக்கனியை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.