செய்திகள்
பெரம்பலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
பெரம்பலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி மஞ்சுளாவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி மஞ்சுளாவிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.