செய்திகள்
கைது

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 13 பேர் கைது

Published On 2020-07-17 13:09 GMT   |   Update On 2020-07-17 13:09 GMT
விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். 2 இருசக்கர வாகனமும், ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,920 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,937 இருசக்கர வாகனங்கள், 87 கார்கள், 113 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News