செய்திகள்
சென்னை தலைமை செயலகம்

தலைமைச்செயலகம் 2 நாட்களுக்கு மூடல்

Published On 2020-07-10 07:08 GMT   |   Update On 2020-07-10 07:08 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமைச்செயலகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது.
சென்னை:

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மாதத்தில் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தலைமைச்செயலகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெறவுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் தலைமைச் செயலகம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News