செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 144 பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 144 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 144 பேர் கைது செய்யப்பட்டனர். 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளன. இதுவரை 10,732 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,703 பேர் கைது செய்யப்பட்டனர். 4,897 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 144 பேர் கைது செய்யப்பட்டனர். 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளன. இதுவரை 10,732 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,703 பேர் கைது செய்யப்பட்டனர். 4,897 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.