செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 34 பேர் கைது

Published On 2020-07-06 12:54 GMT   |   Update On 2020-07-06 12:54 GMT
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 34 பேர் கைது செய்யப்பட்டனர். 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,591 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,559 பேர் கைது செய்யப்பட்டனர். 4,887 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News