செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-07-04 13:06 GMT   |   Update On 2020-07-04 13:06 GMT
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சோழவந்தான்:

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் ஜீலான்பானு, துப்புரவு ஆய்வாளர் குருசங்கர், இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், பணியாளர்கள் சோனை, பூவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News