செய்திகள்
சென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 5,364 பேருக்கு பாதிப்பு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 382 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,364 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 3,539 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,992 பேருக்கும், அண்ணாநகரில் 3,330 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 4,226 பேரும், தேனாம்பேட்டையில் 4,031 பேரும், திருவொற்றியூரில் 1,224 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,413 பேருக்கும், பெருங்குடியில் 630 பேருக்கும், அடையாறில் 1,885 பேருக்கும், அம்பத்தூரில் 1,148 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 670 பேருக்கும், மாதவரத்தில் 894 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 615 பேருக்கும், மணலியில் 470 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 382 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,364 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் 3,539 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,992 பேருக்கும், அண்ணாநகரில் 3,330 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 4,226 பேரும், தேனாம்பேட்டையில் 4,031 பேரும், திருவொற்றியூரில் 1,224 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,413 பேருக்கும், பெருங்குடியில் 630 பேருக்கும், அடையாறில் 1,885 பேருக்கும், அம்பத்தூரில் 1,148 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 670 பேருக்கும், மாதவரத்தில் 894 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 615 பேருக்கும், மணலியில் 470 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.