செய்திகள்
கைது

நொய்யல் அருகே மது விற்றவர் கைது

Published On 2020-05-29 12:48 GMT   |   Update On 2020-05-29 12:48 GMT
நொய்யல் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மரவாபாளையம் டாஸ்மாக் கடை பின்புறம் ஒரு பெட்டிக்கடையில் மது விற்று கொண்டிருந்த நொய்யல் பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து, 5 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News