செய்திகள்
தற்கொலை

மேட்டூரில் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2020-05-21 15:14 GMT   |   Update On 2020-05-21 15:14 GMT
மேட்டூரில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர்:

மேட்டூர் நகராட்சியில் டிரைவராக பணியாற்றி வருபவர் ரவி. இவருடைய 2-வது மகன் யுவராஜ் (வயது 22), கல்லூரி மாணவரான இவருக்கு உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த யுவராஜ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News