செய்திகள்
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது:
மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. அதில்
ராயபுரம் - 56
திரு.வி.க. நகர் - 49
தேனாம்பேட்டை - 28
தண்டையார்பேட்டை - 25
தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. அதில்
ராயபுரம் - 56
திரு.வி.க. நகர் - 49
தேனாம்பேட்டை - 28
தண்டையார்பேட்டை - 25
தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.