செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை அருகே கடைகளில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையை அடுத்த போந்தவாக்கத்தில் கடந்த 11-ந் தேதி 3 கடைகள் உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுநெல்லூர் கிராமத்தை சேர்ந்த சந்தானம் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.