செய்திகள்
தீவிபத்து

திருவண்ணாமலை கியாஸ் ஏஜென்சியில் தீ விபத்து

Published On 2019-08-06 11:29 GMT   |   Update On 2019-08-06 11:29 GMT
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் ஏஜென்சியில் இன்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் ஏஜென்சியில் இன்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமானது. மேலும் உள்ளே 5 கிலோ எடை கொண்ட 10 சிலிண்டர்கள் இருந்தன. அவை வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Tags:    

Similar News