செய்திகள்
திருவண்ணாமலை கியாஸ் ஏஜென்சியில் தீ விபத்து
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் ஏஜென்சியில் இன்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் ஏஜென்சியில் இன்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமானது. மேலும் உள்ளே 5 கிலோ எடை கொண்ட 10 சிலிண்டர்கள் இருந்தன. அவை வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் ஏஜென்சியில் இன்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமானது. மேலும் உள்ளே 5 கிலோ எடை கொண்ட 10 சிலிண்டர்கள் இருந்தன. அவை வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.