செய்திகள்

கும்பகோணத்தில் இளம்பெண் மாயம்

Published On 2019-06-24 08:51 GMT   |   Update On 2019-06-24 08:51 GMT
கும்பகோணத்தில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் மாதுளம் பேட்டையை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் பவித்ரா (வயது.17) இவர் திடீரென மாயமாகிவிட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார். என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ராவின் தாய் தமிழரசி கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News