செய்திகள்

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாலிபர் தற்கொலை

Published On 2019-06-20 10:26 GMT   |   Update On 2019-06-20 10:26 GMT
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன்:

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தில்லை அம்பலம். இவருடைய மகன் சகாய நாதன் (29). வீட்டை யொட்டி உள்ள கொட்டகையில் சகாயநாதன் நேற்று இரவு புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News