செய்திகள்

பாவூர்சத்திரம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2019-02-11 16:56 GMT   |   Update On 2019-02-11 16:56 GMT
பாவூர்சத்திரம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் துணை மின்நிலையத்தில் நாளை (12-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார் புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழவண்ண நாதபுரம், அடைக்கலப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. 

இந்த தகவலை தென்காசி மின்வினியோக செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News