செய்திகள்

ஆரப்பாளையத்தில் நாளை மின் தடை

Published On 2018-10-23 11:43 GMT   |   Update On 2018-10-23 11:43 GMT
ஆரப்பாளையத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை:

ஆரப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

எனவே இந்த துணை நிலையத்துக்குட்பட்ட கீழ ஆவணி, மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஉறாரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழ மாசி வீதி, வெங்கலக் கடைத் தெரு, நேதாஜி ரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துரை பகுதி, வடக்கு வெளி வீதி தெற்கு பகுதி.

புட்டுத் தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் ரோடு 1 மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, ஒரு பகுதி பொன்னகரம் ஒர்க்ஸாப் ரோடு, கனகவேல் காலனி, ஆறு முகச்சந்தி, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜாமில் ரோடு, ஸ்காட் ரோடு, மேல்ப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ் உறவுஸ் ஆகிய பகுதியில் நாளை மின் தடை ஏற்படும். மேற்கண்டவாறு தகவலை மின் செயற்பொறியாளர் சுஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News