தெப்பக்குளம் பகுதியில் நாளை மின்தடை
மதுரை:
மதுரை மின் வாரிய செயற் பொறியாளர் சுஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை தெப்பக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ராஜீவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமணை சினிபிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, ஐராவதநல்லூர், பாபுநகர், கணேஷ் நகர், ராஜா நகர், வேலன் தெரு, கிருபானந்த வாரியார் நகர், சுந்தர் ராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம்.
பெரியார்நகர், தாய்நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, அனுப்பானடி, தெப்பம் ரோடு, பங்கஜம் காலனி, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிகாரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சிநகர், புதுமீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டிதொழு, சீனிவாசபெருமாள் கோவில் தெரு, சின்னகண்மாய், பாலரெங்கபுரம், சண்முக நகர், நவரத்தினபுரம், பிஸசர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகாரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜீவ்காந்தி தெரு, மேலஅனுப்பானடி கிழக்கு பகுதி, என்.எம்.ஆர். புரம் ஏ.ஏ ரோடு, பி.பி ரோடு, டி.டி ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.