செய்திகள்

ஜெயலலிதா உடல் நலம் பற்றி விசாரிக்க வெங்கையா நாயுடு சென்னை வருகை

Published On 2016-12-05 07:16 GMT   |   Update On 2016-12-05 07:16 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னை வருகிறார்.
சென்னை:

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னை வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் சென்னை வந்து ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி விசாரிக்கிறார்.

முன்னதாக வெங்கையா நாயுடு கூறுகையில், “ஜெயலலிதாவுக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று கூறியுள்ளார்.

Similar News