வழிபாடு
திருமலையில் மலையப்பசாமி ஊஞ்சல் சேவை

திருமலையில் மலையப்பசாமி ஊஞ்சல் சேவை

Published On 2022-03-30 07:12 GMT   |   Update On 2022-03-30 07:12 GMT
ஸ்ரீ தள்ளபாக அன்னமாச்சார்யாரின் 519-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருமலை நாராயணகிரி பூங்காவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி ஊஞ்சல் சேவை நடந்தது.
ஸ்ரீ தள்ளபாக அன்னமாச்சார்யாரின் 519-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருமலை நாராயணகிரி பூங்காவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி ஊஞ்சல் சேவை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் அஹோபில மடத்தின் 46-வது பீடாதிபதி ஸ்ரீவன் ஷடகோப ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் பங்கேற்றார். அவருக்கு தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் சால்வை அணிவித்து, பிரசாதம் வழங்கினார். பின்னர், அஹோபில மடம் சார்பில், ஸ்ரீ தாளபாக அன்னமாச்சாரியார் சிலைக்கு வஸ்திரம் சமர்ப்பித்தனர்.
Tags:    

Similar News