ஆன்மிகம்
அரூர் பகுதியில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
அரூர் சந்தைமேட்டில் உள்ள ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அரூர் சந்தைமேட்டில் உள்ள ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தன.
இதேபோல் அரூர் பஸ் பஸ் அருகில் உள்ள ஈஸ்வரர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைக்கோட்டை நஞ்சுண்டேஷ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அரூர் பஸ் பஸ் அருகில் உள்ள ஈஸ்வரர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைக்கோட்டை நஞ்சுண்டேஷ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.