ஆன்மிகம்
திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்பெற்றது.
திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்பெற்றது.
எனவே திருவாதிரையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சிவநேசன், சிவப்ரியன், சங்கரன், சிவசங்கரன், பரமசிவன், சொக்கலிங்கம், நாகலிங்கம், சிவலிங்கம், சுந்தரேசன், சர்வேஸ்வரன் என்றும், பெண்களுக்கு சங்கரி, சிவசங்கரி, விசாலாட்சி, ஆதிரை, சிவகாமி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெயர்களைச் சூட்டுவது வழக்கம். அதேபோல் திருவோணம் என்ற நட்சத்திரம் திரு என்ற அடைமொழியுடன் கூடியது. அது திருமாலுக்கு உகந்த நட்சத்திரமாகும். அதில் பிறந்தவர்களுக்கு திருமால் பெயர் அடிப்படையில் பெயர் சூட்டினால் பெருமை சேரும்.
எனவே திருவாதிரையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சிவநேசன், சிவப்ரியன், சங்கரன், சிவசங்கரன், பரமசிவன், சொக்கலிங்கம், நாகலிங்கம், சிவலிங்கம், சுந்தரேசன், சர்வேஸ்வரன் என்றும், பெண்களுக்கு சங்கரி, சிவசங்கரி, விசாலாட்சி, ஆதிரை, சிவகாமி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெயர்களைச் சூட்டுவது வழக்கம். அதேபோல் திருவோணம் என்ற நட்சத்திரம் திரு என்ற அடைமொழியுடன் கூடியது. அது திருமாலுக்கு உகந்த நட்சத்திரமாகும். அதில் பிறந்தவர்களுக்கு திருமால் பெயர் அடிப்படையில் பெயர் சூட்டினால் பெருமை சேரும்.