ஆன்மிகம்
விநாயகரை கீழ்க்கண்ட மலர்களைக் கொண்டு பூஜித்தால் நமக்கு அனைத்து விதமான பலன்களும் கிட்டும். எந்த மலர் வழிபாடு என்ன பலனைத்தரும் என்று பார்க்கலாம்.
விநாயகரை கீழ்க்கண்ட மலர்களைக் கொண்டு பூஜித்தால் நமக்கு அனைத்து விதமான பலன்களும் கிட்டும்.
2. ரோஜா - எண்ணங்கள் ஈடேறும்
3. பட்டு ரோஜா - இறையருள் பெறலாம்
4. அரளிப்பூ - மனநிம்மதி கிடைக்கும்
5. தாமரைப்பூ - செல்வ வளம் பெருகும்
6. வெள்ளைத் தாமரை - சகல சக்தி கிடைக்கும்.
7. வில்வப்பூ - அரச பதவி பெறலாம்
8. சங்குப் பூ - பெருஞ்செல்வம் கிட்டும்
9. ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும்
10. அல்லிப் பூ - வளம் தரும்
11. விருட்சப் பூ - நோய்கள் நீங்கும்
12. எருக்கம் பூ - மன தைரியம் பெறலாம்
13. மகிழம்பூ - பொறுமை தரும்
14. செவ்வந்திப் பூ - ஆன்மீக உயர்வு பெறலாம்
15. பவளமல்லிகை - நல்ல எண்ணம் வளரும்