ஆன்மிகம்

தென் திசையில் வழிபட வேண்டிய தெய்வம்

Published On 2018-08-19 04:43 GMT   |   Update On 2018-08-19 04:43 GMT
எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கிறது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.

எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கிறது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும்.

நடராஜர் படமும், குரு தட்சிணாமூர்த்தியின் படமும் தெற்கில் பார்க்கும் விதத்தில் வைத்து வழிபட்டால் தான் சிறப்பான பலன்களை நீங்கள் காண முடியும்.

நடராஜர் படத்தை திருவாதிரையன்று பூஜையறையில் வைத்து சிவபுராணம் படித்தால் கலைகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்புக் கிட்டும். தட்சிணாமூர்த்தி படத்தை உத்ரம் நட்சத்திரன்று வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டால் ஞானம் சித்திக்கும்.

துளசி மாடம் மட்டும் கிழக்குப் பக்கம் நின்று மேற்குப் பார்த்தபடி பூஜை செய்யும்படி அமைக்க வேண்டும். துளசியை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.
Tags:    

Similar News