ஆன்மிகம்

முருகப்பெருமான் அசுரர்களை அழித்த இடங்கள்

Published On 2018-04-02 07:47 GMT   |   Update On 2018-04-02 07:47 GMT
முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனையும், திருப்பரங்குன்றத்தில் தாரகாசூரனையும், போரூரில் சிங்கமுக சூரனையும் போர் புரிந்து வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடங்களாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் மற்றும் போரூர் விளங்குகிறது. இதில் திருச்செந்தூரில் சூரபத்மனையும், திருப்பரங்குன்றத்தில் தாரகாசூரனையும், போரூரில் சிங்கமுக சூரனையும் போர் புரிந்து வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் உள்ளது. இது சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சமயத்தில் ஏற்பட்ட பள்ளம் என்றும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News