ஆன்மிகம்
முருகன்

ஆறுமுகனைப் போற்றும் ஸ்லோகம்

Published On 2021-05-25 07:26 GMT   |   Update On 2021-05-25 07:26 GMT
விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.
விசாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம்
க்ருத்திகா ஸுதம்
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம்
வந்தே சிவாத்மஜம்.

பொருள்: ‘‘விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமாகத் திகழ்பவரும்,க்ருத்திகா தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்போதும் குழந்தை வடிவானவரும், ஜடை தரித்துள்ளவரும், பரமேஸ்வரரது குமாரருமான ஸ்ரீஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.’’
Tags:    

Similar News