சினிமா

நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு உதவி: கேரள முதல்-மந்திரிக்கு கமல்ஹாசன் நன்றி

Published On 2018-05-06 23:14 GMT   |   Update On 2018-05-06 23:14 GMT
ஒகி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல்படும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய கேரள முதல்-மந்திரி பிணராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். #NEET2018 #KamalHaasan
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-



ஒகி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல்படும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்-மந்திரி பிணராயி விஜயனிடம் தமிழர்களின் நன்றியை தெரிவித்தேன். மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை மக்கள் நீதி மய்யம் உதவிகள் செய்யும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.  #NEET2018 #KamalHaasan
Tags:    

Similar News