ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். குறைசொல்லியவர்கள் கூட பாராட்டுவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். குறைசொல்லியவர்கள் கூட பாராட்டுவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.