செய்திகள்
எச் ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த கோவில் பணியாளர்கள்

எச்.ராஜாவை கண்டித்து சென்னிமலை கோவில் பணியாளர்கள் போராட்டம்

Published On 2018-09-19 06:58 GMT   |   Update On 2018-09-19 06:58 GMT
பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து சென்னிமலை கோவில் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். #HRaja #BJP
சென்னிமலை:

வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா அறநிலைய துறையில் பணியாற்றும் பணியாளர்களையும், அவர்களது வீட்டுப் பெண்களையும் மிக தரக்குறைவாக பேசியதாக கூறி சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் பணியாற்றி வரும் கோவில் பணியாளர்கள் தங்களது அலுவலக பணியை புறக் கணித்தனர்.

மேலும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணியாளர்கள் பணிகளை புறக்கணித் தாலும் கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. #HRaja #BJP

Tags:    

Similar News