search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வைகுண்டப்பேறு அருளும் ஏகாதசி
    X

    வைகுண்டப்பேறு அருளும் ஏகாதசி

    • ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.
    • ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு.

    ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு.

    இவற்றுள் மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது 'மோட்ச ஏகாதசி'.

    இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

    புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும்,

    அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும்.

    அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும்

    விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள்.

    Next Story
    ×