search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    துளசியைப் பயன்படுத்துவது எப்படி?
    X

    துளசியைப் பயன்படுத்துவது எப்படி?

    • கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.
    • துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.

    கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.

    துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.

    ஏனெனில் அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை

    பூமாதேவியின் வேதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.

    விஷ்ணு சேவைக் கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக்கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும்.

    Next Story
    ×