search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசித்தால்...
    X

    சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசித்தால்...

    • ஐயப்ப சீசன் என்பதால் அந்நேரங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலை மோதுகிறது.
    • சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும்.

    அனுமன் ஜெயந்தி, அமாவாசை, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஐயப்ப சீசன் என்பதால் அந்நேரங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலை மோதுகிறது.

    சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நன்மை தரும் என்றும், மனதில் நினைத்ததை நிறைவேற்றுவார் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

    சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும்.

    வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணை காப்பு சாத்தி வழிபடலாம்.

    Next Story
    ×