என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
பெருமாள் அருள் கிடைக்க
Byமாலை மலர்18 Feb 2024 11:26 AM GMT
- ஹரிசாம சங்கீர்த்தனம் செய்தல்
- துளசி தளத்தை சூடிக்கொண்டு பகவான் நாமாவைச் சொல்லல்
கலியுகத்தில் பெருமாள் அருளை எளிதில் பெறலாம்.
அதற்கான வழிமுறைகளில் சில.....
1.ஹரிசாம சங்கீர்த்தனம் செய்தல்
2.ஏகாதசி தினத்தில் உபவாசமிருந்து நாராயணனை வழி படல்
3.எப்பொழுதும் நாராயணனை மனதில் நிறுத்தி வழிபடல்
4.பகவத் கீதையைப் படித்து பாராயணம் செய்தல்
5.கோபி சந்தனத்தை நெற்றியில் தரித்துப் பகவத் சிந்தனையுடன் இருத்தல்
6.முடிந்தவர்கள் தினமும் சாளக்ராம பூஜை செய்தல்
7.துளசி தளத்தை சூடிக்கொண்டு பகவான் நாமாவைச் சொல்லல்
8.கங்கா நதியில் நீராடி அந்த தீர்த்தத்தை அருந்தல்
9.காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் மூன்று வேளையும் ஜபித்தல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X