என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
நவக்கிரக தோஷங்கள் விலகும்
Byமாலை மலர்25 Feb 2024 12:44 PM GMT
- இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.
- அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஜஸ்வரியம், சுகம், பொன், பொருளையும் தருவார்.
அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில் உள்ள உன்மந்திர பைரவரின் திருமேனியில் 27 நட்சத்திரமும், 12 ராசியும் அடக்கம்.
எனவே இவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.
மேலும் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு
அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஜஸ்வரியம், சுகம், பொன், பொருளையும் தருவார்.
அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் விரதம் இருந்து பைரவருக்கு பூஜைகள் செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.
தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்சதீபம் எண்ணையால் தீபமேற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்ல அருள் கிடைக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X