என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கற்பூர ஆரத்தி கூட்டுப்பாடல்
- ஓம் ஸ்ரீ நவராத்திரி நாயகிக்கு சுபமங்களம்
- ஓம் ஸ்ரீநவசக்தி தேவிக்கு ஜெய்
ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாம ஜோதி! சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி
ஏமஜோதி யோக ஜோதி ஏறுஜோதி வீறு ஜோதி
யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி
ஆதி நீதி வேதனே! ஆடல் நீடு நாதனே!
வாதி ஞான போதனே! வாழ்க! வாழ்க! வாழ்க! நாதனே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவி போற்றி!
ஓம் ஆதி பராசக்தி ஜெய்
ஓம் ஸ்ரீ நவராத்திரி நாயகிக்கு சுபமங்களம்
கோவிந்தநாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா!
ஓம் ஸ்ரீநவசக்தி தேவிக்கு ஜெய்
ஓம் சக்தி ஆதிபராக்தியே சரணம்.
Next Story






